ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் நடிகை வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிக்கி சிறைசென்றார் அல்லவா..? இந்த வழக்கின் முதல் குற்றவாளியும் திலீப்பை இந்த வழக்கில் சிக்கவைத்தவருமான பல்சர் சுனில் என்பவர் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடியவர் தான் லாயர் பி.ஏ.பலூர். அதுமட்டுமல்ல கேரளாவையே அதிரவைத்த சவுமியா மற்றும் ஜிஷா கொலை வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடியவரும் இவர் தான்.
தற்போது தான் எழுதிய க்ரைம் த்ரில்லர் கதையை திலீப்புடன் இணைந்து தயாரிக்க விரும்பிய இந்த லாயர் திலீப்புடன் பேசசுவார்த்தை நடத்தியுள்ளார். திலீப்பும் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறாராம். நடிப்பதற்கு ஓகே சொன்ன திலீப் படத்தை இணைந்து தயாரிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.