ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு தனது புதிய படத்தின் பிரி புரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்துள்ளார் ராஜமவுலி. தனது அடுத்த படத்தையும் பாகுபலி படத்தைப்போலவே மூன்று மொழிகளில் மெகா பட்ஜெட்டில் இயக்கும் அவர், அந்த படத்தை ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என மல்டி ஹீரோ கதையில் இயக்குகிறார்.
சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராஜமவுலி, தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்கும் விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 2017ம் ஆண்டில் உங்களை கவர்ந்த தெலுங்கு படம் எது? என்றொரு கேள்வி அவர் முன்பு வைக்கப்பட்டபோது, அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை கூறியிருக்கிறார். பாக்ஸ் ஆபிசில் வசூலை ஈட்டியதோடு, ஒரு அற்புதமான படம் அது என்று மனப்பூர்வமாக பாராட்டியிருக்கிறார் ராஜமவுலி.