ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூர், தன் பெற்றோர்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங்கிடம், தன்னைப் பற்றி, சோஷியல் மீடியாக்களில் எவ்வித போஸ்டுகளை போட வேண்டாம் என்று கூறியுள்ளார். ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங், சோஷியல் நெட்வொர்க்குகளில் எப்போதும் ஆக்டிவ் ஆக உள்ளனர். ஆனால், ரன்பீர் கபூரோ அப்படி இல்லை. சமீபத்தில், ரன்பீர் கபூர் குறித்து, ரிஷி கபூர் போஸ்ட் போட்டிருந்தனர். இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில், பாம்பே வெல்வெட் படத்தை தாங்கள் புரோமோ செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுடன், அந்தரங்க வாழ்க்கை குறித்தும், பத்திரிகையாளர்கள், ரன்பீர் கபூரிடம் கேள்வி கேட்டிருந்தனர். இதற்கு, ரன்பீர் கபூர் பயங்கர டென்சனாகி விட்டார். ஹோலி கொணடாடிய போது எடுத்த போட்டோவில், காத்ரீனாவை கத்தரித்து விட்ட நீத்து சிங், ரன்பீர்- தீபிகா படுகோனே சேர்ந்து இருந்த படத்தை போஸ்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.