‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 2000-மாவது ஆண்டில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடத்திய முதல் நிகழ்ச்சி கவுன் பனேகா குரோர்பதி. விளையாட்டு நிகழ்ச்சியான இதில் அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளிலும், அந்த ஊர் ஸ்டார் நடிகர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் நடத்த தொடங்கி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, குரோர்பதி நிகழ்ச்சி, 14 ஆண்டுகளாக ஒரு நீண்ட பயணமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.