ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள 'நீராளி' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜன-1௦ஆம் தேதி தான் ஆரம்பித்தது. ஆனால் படப்பிடிப்பிற்கு இடைவேளையே விடாமல் படு ஸ்பீடாக நடத்தி 36 நாட்களிலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார்கள். இத்தனைக்கும் இந்தப்படத்தை இயக்கியுள்ளது பாலிவுட்டை சேர்ந்த அறிமுக இயக்குனரான அஜய் வர்மா என்பவர்தான்..
இந்த 36 நாட்களிலும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது வெறும் 15 நாட்கள் தான். நிமிர் படத்தை தயாரித்த சந்தோஷ் குருவில்லா தயாரிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பார்வதி நாயரும் முக்கிய வேடத்தில் நதியாவும் நடித்துள்ளனர். ஆனால் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.