இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி ஒருகாலத்தில் சீரியல்களில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தற்போது சொந்தமாக சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. தனது குழந்தைகளை பொறுப்பான தாயாக கவனித்து வரும் நீலிமா தற்போது வாரணாசிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளார். அங்கு பூஜைகள் செய்வதை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், 'இந்த பயணம் என் ஆன்மாவுக்காக' என பதிவிட்டுள்ளார்.