இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு நடிப்பில் உருவான ‛தலைநகரம்' படம் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சுந்தர்.சியே நாயகனாக தொடருகிறார். வி.இசட்.துரை இயக்குகிறார். ‛இருட்டு' படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(செப்., 23) துவங்கியது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. முதல் பாகத்தை போலவே வடிவேலு நடிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.