'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு நடிப்பில் உருவான ‛தலைநகரம்' படம் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சுந்தர்.சியே நாயகனாக தொடருகிறார். வி.இசட்.துரை இயக்குகிறார். ‛இருட்டு' படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(செப்., 23) துவங்கியது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. முதல் பாகத்தை போலவே வடிவேலு நடிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.