பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம் | 'இந்தியன் 3' திட்டமிட்டபடி வெளியாகுமா? | பிளாஷ்பேக்: “கூண்டுக்கிளி” தந்த வேதனை; “குலேபகாவலி” தந்த சாதனை | 'ராபின்ஹூட்' படத்தில் ஆஸி., கிரிக்கெட் வீரர் வார்னரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது | 'பெருசு' மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையா ? | நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ? | குடித்துவிட்டு கார் ஓட்டிய இளைஞரால் பலியான பெண் ; ஜான்வி கபூர் கடும் கண்டனம் | முதல் நாள் தாக்கிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டார் சல்மான்கான் ; நடிகர் அதி இராணி தகவல் | கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்தேன் - நீலிமா ராணி ஓப்பன் டாக் | இதயம் சீரியலிலிருந்து விலகிய கதாநாயகி |
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன், 'மாபியா' படத்திற்கு பின் தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பேசினார். அவரிடத்தில் ரசிகர் ஒருவர், ''ஒரு படத்தை ரீ-மேக் செய்ய விரும்பினால் எதை செய்வவீர்கள் என கேட்டார். அதற்கு, கமலின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீ-மேக் செய்ய ஆசை என்றார் கார்த்திக் நரேன்.