கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன், 'மாபியா' படத்திற்கு பின் தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பேசினார். அவரிடத்தில் ரசிகர் ஒருவர், ''ஒரு படத்தை ரீ-மேக் செய்ய விரும்பினால் எதை செய்வவீர்கள் என கேட்டார். அதற்கு, கமலின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீ-மேக் செய்ய ஆசை என்றார் கார்த்திக் நரேன்.