ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! |
தன்னை தவறாக தொழிலில் ஈடுபடுத்துகிறார். அதுவும் பலவந்தமாக ஈடுபடுத்துகிறார் என்று தனது தாய்க்குலத்தின் மீதே குற்றச்சாட்டு கூறி, போலீஸ், கேஸ் என புகுந்து புறப்பட்டு மும்பைக்கு காதலனுடன் காணாமல் போனவர் நடிகை ப்ரீத்தி வர்மா. தற்போது இவர் மீண்டும் கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியிருக்கிறார். அதுவும் தன் காதல் கணவன், தாய் மற்றும் குடும்ப சகிதமாக சென்னையை வலம் வருகிறார். இதுபற்றி ப்ரீத்தியிடம் கேட்டால், நானும், அம்மாவும் சேர்ந்து விட்டோம். அம்மாவை சில ஆட்களால் சில நாட்கள் தவறாக புரிந்து கொண்டதால் பிரிந்திருந்தேன், என்று சொல்லி எஸ்கேப் ஆகிறார். (மீண்டும் எஸ் ஆகாமல் இருந்தால் சரிதான்!)