சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தன்னை தவறாக தொழிலில் ஈடுபடுத்துகிறார். அதுவும் பலவந்தமாக ஈடுபடுத்துகிறார் என்று தனது தாய்க்குலத்தின் மீதே குற்றச்சாட்டு கூறி, போலீஸ், கேஸ் என புகுந்து புறப்பட்டு மும்பைக்கு காதலனுடன் காணாமல் போனவர் நடிகை ப்ரீத்தி வர்மா. தற்போது இவர் மீண்டும் கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியிருக்கிறார். அதுவும் தன் காதல் கணவன், தாய் மற்றும் குடும்ப சகிதமாக சென்னையை வலம் வருகிறார். இதுபற்றி ப்ரீத்தியிடம் கேட்டால், நானும், அம்மாவும் சேர்ந்து விட்டோம். அம்மாவை சில ஆட்களால் சில நாட்கள் தவறாக புரிந்து கொண்டதால் பிரிந்திருந்தேன், என்று சொல்லி எஸ்கேப் ஆகிறார். (மீண்டும் எஸ் ஆகாமல் இருந்தால் சரிதான்!)