நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தன்னை தவறாக தொழிலில் ஈடுபடுத்துகிறார். அதுவும் பலவந்தமாக ஈடுபடுத்துகிறார் என்று தனது தாய்க்குலத்தின் மீதே குற்றச்சாட்டு கூறி, போலீஸ், கேஸ் என புகுந்து புறப்பட்டு மும்பைக்கு காதலனுடன் காணாமல் போனவர் நடிகை ப்ரீத்தி வர்மா. தற்போது இவர் மீண்டும் கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியிருக்கிறார். அதுவும் தன் காதல் கணவன், தாய் மற்றும் குடும்ப சகிதமாக சென்னையை வலம் வருகிறார். இதுபற்றி ப்ரீத்தியிடம் கேட்டால், நானும், அம்மாவும் சேர்ந்து விட்டோம். அம்மாவை சில ஆட்களால் சில நாட்கள் தவறாக புரிந்து கொண்டதால் பிரிந்திருந்தேன், என்று சொல்லி எஸ்கேப் ஆகிறார். (மீண்டும் எஸ் ஆகாமல் இருந்தால் சரிதான்!)