அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தன்னை தவறாக தொழிலில் ஈடுபடுத்துகிறார். அதுவும் பலவந்தமாக ஈடுபடுத்துகிறார் என்று தனது தாய்க்குலத்தின் மீதே குற்றச்சாட்டு கூறி, போலீஸ், கேஸ் என புகுந்து புறப்பட்டு மும்பைக்கு காதலனுடன் காணாமல் போனவர் நடிகை ப்ரீத்தி வர்மா. தற்போது இவர் மீண்டும் கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியிருக்கிறார். அதுவும் தன் காதல் கணவன், தாய் மற்றும் குடும்ப சகிதமாக சென்னையை வலம் வருகிறார். இதுபற்றி ப்ரீத்தியிடம் கேட்டால், நானும், அம்மாவும் சேர்ந்து விட்டோம். அம்மாவை சில ஆட்களால் சில நாட்கள் தவறாக புரிந்து கொண்டதால் பிரிந்திருந்தேன், என்று சொல்லி எஸ்கேப் ஆகிறார். (மீண்டும் எஸ் ஆகாமல் இருந்தால் சரிதான்!)