வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிப்ரவரி 22ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த தேர்தல் நடக்கிறது. இதில் இப்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் லைகா தமிழ் குமரன் தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன. வழக்கம்போல் தேர்தல் பணிகள், போட்டிகள் களை கட்டி உள்ளன.
இந்நிலையில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டுவிடும் ஜே. எஸ். கே சதீஷ்குமார் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுகளை பெற பணம் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறது குறிப்பாக ஒரு அணி சார்பில் 600 பேரை தேர்ந்தெடுத்து ஒட்டுமொத்தமாக தாங்கள் ஜெயிக்க 30 ஆயிரம் வரை பணம் கொடுக்கிறார்கள் அதுபோக பல்வேறு பதவிகளின் நிற்பவர்கள் பட்டுப்புடவை, வாட்ச், மிக்ஸி, 5000 ஆயிரம் பணம் உள்ளிட்ட பல பரிசுகளை தருகிறார்கள் என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




