பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

முன்னணி தமிழ் எழுத்தாளராக இருந்தவர் வலம்புரி ஜான். எம்ஜிஆருக்கு நெருக்கமான நண்பராகவும் இருந்தார். எம்ஜிஆரால் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். எம்ஜிஆர் நடத்தி வந்த தாய் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
எல்லா எழுத்தாளர்களுக்கும் சினிமா ஆசை வருவது போன்று அவருக்கும் வந்தது. 1988ம் ஆண்டு 'அது அந்த காலம்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சரத்பாபு, லட்சுமி, சரண்ராஜ் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்ததுடன், கடும் விமர்சனத்தையும் எதிர் கொண்டது. அதன்பிறகு வலம்புரி ஜான் சினிமாவை விட்டே விலகினார்.




