படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் |
காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது ஒரு மாணவர், உங்களது ஒரிஜினல் கலரே இதுதானா? என்று அவரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ‛‛நான் ரொம்ப கலரும் இல்லை. ரொம்ப கருப்பும் இல்லை. மாநிறம்தான். இப்படி மாநிறத்தில் இருக்கும் பெண்கள் தான் அழகாகவும் கலையாகவும் இருப்பார்கள். நம்ம ஊரு கலர்தான். அதுதானே அழகு'' என்று அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.