''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா | ரிலீசுக்கு தயாராகும் டேனியல் பாலாஜியின் கடைசி படம் | கதை நாயகன் ஆனார் ராமர் | 'விடாமுயற்சி'யில் ஒரு வாரத்தில் எனது கேரக்டரை மாற்றினார் இயக்குனர் : ரெஜினா | ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை: கவுண்டமணி | பிளாஷ்பேக் : கங்கை அமரன் இசை சாம்ராஜ்யம் நடத்திய 'வாழ்வே மாயம்' | கும்பமேளாவில் புனித நீராடிய சம்யுக்தா, ஸ்ரீநிதி ஷெட்டி | பிளாஷ்பேக் : புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் கிறிஸ்தவ போதகர்கள் ஆனது எப்படி? | பிளாஷ்பேக்: மேடை நாடகத்தில் வெற்றி பெற்று வெள்ளித்திரையில் தோற்றுப் போன “டம்பாச்சாரி” | 'விடாமுயற்சி' பட்ஜெட் எவ்வளவு ? |
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை தொடர்ந்து சுதா இயக்கும் பராசக்தி படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருந்த நிலையில் மூன்றாவதாக பவன் என்ற மகன் பிறந்தான்.
இந்நிலையில் தனது மூன்றாவது மகன் பவனுக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகா மாரியம்மன் என்ற தனது குலதெய்வம் கோவிலில் காதணி விழா நடத்தி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளார்கள்.