மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
ஹிந்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 12-த் பெயில் என்கிற திரைப்படம் வெளியானது. விது வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விக்ராந்த் மாசே கதாநாயகனாக நடித்திருந்தார். அனுராக் பதக் என்பவர் எழுதிய புத்தகத்தை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருகும் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறும் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் சூர்யா கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் சூர்யா நடிப்பாரா அல்லது அவரது 2டி நிறுவனம் சார்பாக வேறு ஹீரோ நடிக்க இதனை ரீமேக் செய்ய இருக்கிறார்களா என்பது குறித்து எல்லாம் இனிமேல் தான் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.