ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தெலுங்கில் பவன் கல்யான் நடிப்பில் சமீபத்தில் வக்கீல் சாப் திரைப்படம் வெளியாகி. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு வருவதால், தியேட்டர்களில் இருந்து திரும்ப பெறப்பட்ட இந்தப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஏப்-30லிருந்து வெளியாகிறது.
ஆனால் படம் வெளியாகி 50 நாட்கள் கழித்தே ஒடிடிக்கு கொடுக்கவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.. இதை தயாரிப்பாளர் தில் ராஜூ மீறிவிட்டதாக கூறி, துபாயில் இந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் அவர் மீது, வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இதற்கான நஷ்ட ஈடாக தங்களுக்கு 3 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.