பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகி உள்ள 'காந்தாரா சாப்டர்-1' படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூலித்து இருக்கிறது. குறிப்பாக இந்த படம் தெலுங்கு மாநிலங்களின் பாக்ஸ் ஆபிஸில் 82 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து ரிஷப் ஷெட்டி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''அதிகப்படியான வரவேற்பு கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அன்பும் பாராட்டும் முந்தைய படமான காந்தாரா பெற்றதை போலவே வலிமையாக உள்ளது. என்னுடைய பயணத்தை ஆதரித்த அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்'' என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.