ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்துள்ளார் சூர்யா. அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கருப்பு' படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சுமார் 7 கோடிக்கும் அங்கு வியாபாரம் நடந்ததாகச் சொல்லப்பட்டது. தற்போது 20 கோடி வசூலை அப்படம் நெருங்கியுள்ளதாம். சுமார் 3 கோடி லாபத்தை இதுவரை கொடுத்துள்ளது என்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக தற்போது 15 கோடி லாபம் கிடைத்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். நாளை மே 22 புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் இந்த வாரமும் இப்படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால் சூர்யா அவருடைய முதலாவது 200 கோடி வசூலை இந்தப் படம் மூலம் பார்ப்பார்.
இப்படத்தின் வெற்றியால் சூர்யாவை வைத்து அடுத்த படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தைத் தயாரித்துள்ள தெலுங்கு தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.