
உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடத்தில் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்தது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்று பதில் கொடுத்து இருக்கிறார் தமன்னா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!