
15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி
அப்படி கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கலெக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகினி. அதன்பிறகு தற்போது 15 வருடம் கழித்து மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மோகினி. இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மோகினி. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!