
திருமணத்தின்போது உருவக்கேலி செய்தனர்: மஞ்சிமா
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தனது திருமணத்தில்கூட நேரடியான உருவக்கேலிக்கு ஆளானதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திருமணத்திற்கு பிந்தைய நேர்காணல் ஒன்றில் “ சமூக வலைத்தளங்களில் மட்டும் நான் உருவகேலிக்கு ஆளாகவில்லை. எனது திருமணத்தன்றும் நான் உருவக்கேலிக்கு ஆளானேன். அதை நான் பொருட்படுத்தவில்லை. எனது உடல் எடையில் நான் சவுகரியமாகவே இருக்கிறேன். தேவைப்படும் நேரத்தில் உடல் எடையை குறைக்கவும் என்னால் முடியும்” என்று கூறியிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!