
விட்னஸ் : 9ம் தேதி 5 மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம்
இயக்குனர் தீபக் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம். பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கிறது. வருகிற 9ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!