
25 வருடத்திற்கு பிறகு சாதித்த மோகன்ராஜா : ஜெயம் ரவி நெகிழ்ச்சி
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்கிற படத்தையே இயக்கி வருகிறார் மோகன்ராஜா. ஹிட்லர் பட நூறாவது நாள் விழாவில் சிரஞ்சீவிக்கு மோகன்ராஜா மாலை அணிவிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது தம்பி ஜெயம் ரவி, “என்ன ஒரு அருமையான பயணம் அண்ணா” என நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!