
தண்ணீர் வா வா என்று அழைத்தது - விக்ரம் குதூகலம்
படக்குழுவினர் உடன் தண்ணீரில் குளித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ள விக்ரம், ‛‛இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது. பேக் அப் என்று கேட்டதும் ஒரே குதி தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா. என்ன?! ஐயோ வேண்டாம் என்று பதறிய சிலர். கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்ததுதான் மிச்சம்"" என்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!