
பேண்டசி திரில்லராக உருவாகும் சுப்ரமண்யா
படம் பற்றி இயக்குனர் ரவிசங்கர் கூறும்போது “படத்தின் பணிகள் தற்போது 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. பேண்டசி த்ரில்லர் ஜார்னரில் படம் தயாராகிறது. தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!