
மித்ரன் ஜவஹரின் அரியவன்
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தனிமனிதனாக போராடும் ஹீரோவின் கதை. மாரிசெல்வத்தின் கதையை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இது ஒரு குறுகிய கால தயாரிப்பாக உருவாகி உள்ளது. அடுத்த மாதம் வெளிக்கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து மாதவன் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் மித்ரன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!