
மீண்டும் படம் இயக்கும் கிருத்திகா உதயநிதி
தற்போது மீண்டும் படம் இயக்கத் தயாராகி விட்டார். இதில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசும், நடிகை லிஸியின் மகள் கல்யாணி பிரியதர்ஷனும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது. ரொமாண்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படமாக இது உருவாக இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!