
செக் மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை
வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பளித்தார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்ய வசதியாக விமலுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!