
அஸ்வினியின் கங்கணம்
படம் பற்றி இயக்குனர் இசையரசன் கூறும்போது “ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கிற வில்லன், நாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை செய்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தி விடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொல்லை கொடுக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குழுவாக இணைந்து பழிவாங்கக் கங்கணம் கட்டுகிறார்கள். அதைச் செய்தார்களா? இல்லையா? என்பது கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!