
எச்சரிக்கையாக இருங்கள் - அனிதா சம்பத்
செப் 07, 2021
Advertisement
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். அதையடுத்து பிக்பாஸ்-4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும், டிவி சீரியலிலும் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது தோழி ஒருவரிடத்தில் டிவியில் நடிக்க சான்ஸ் வாங்கித்தர வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் ஷாட் செய்த ஒருவரைப் பற்றிய தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார் அனிதா சம்பத்.
அதோடு, கேஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் நிறைய பேர் சோசியல் மீடியாவில் பெண்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார்கள். அதனால் இதுபோன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அனிதா சம்பத்.
அதோடு, கேஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் நிறைய பேர் சோசியல் மீடியாவில் பெண்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார்கள். அதனால் இதுபோன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அனிதா சம்பத்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!