
பெல்பாட்டம் படத்துக்கு அரபு நாடுகள் தடை
ஆக 24, 2021
Advertisement
அக்ஷய்குமார். நடித்துள்ள பெல்பாட்டம் இந்தி படம் கடந்த 19ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் தவிர மற்ற இந்தி பேசும் மாநிலங்களில் தியேட்டரில் வெளியானது. இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் வெளியானது.
இந்த படம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த பயணிகள் விமான கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அரபு நாடுகள் பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி சவுதி அரேபியா, கத்தார், குவைத் ஆகிய நாடுகள் படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த படத்தில் அக்ஷய்குமாருடன், வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார்.
இந்த படம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த பயணிகள் விமான கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அரபு நாடுகள் பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி சவுதி அரேபியா, கத்தார், குவைத் ஆகிய நாடுகள் படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த படத்தில் அக்ஷய்குமாருடன், வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!