
இரண்டு தடுப்பூசிக்கு பின்னும் பரா கானுக்கு கொரோனா பாசிடிவ்
இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பரா கான், “இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளேன். மேலும் அதுபோன்று இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றவும் செய்தேன். அப்படி இருந்தும் இப்போது கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் சமீபகலாமாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!