திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

தற்போது தான் நடித்து வரும், ஐந்து எழுத்து படத்தில் ஜெயமான அந்த நடிகர் வில்லனாக நடிப்பதால், 'என்னைவிட சீனியர் என்பதற்காக அவருக்கும் கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது...' என, இயக்குனரிடம் நிபந்தனை போட்டுள்ளார், அமரன் நடிகர்.
மேலும், 'நான் மூன்று காட்சிகளில் வந்தால், அவர் ஒரு காட்சியில் தான் வர வேண்டும். என்னை மட்டுமே படம் முழுக்க, 'ஹைலைட்' பண்ண வேண்டும்...' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார், அமரன் நடிகர்.




