நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? |

அமரன் நடிகர், உலக நடிகர் தயாரித்த படத்தில் நடித்தபோது, படக்கூலி விவகாரத்தில் ரொம்ப மோசம் செய்து விட்டாராம், உலக நடிகர். பேசியதில் பாதி கூட கொடுக்கவில்லையாம். இதனால், உஷாராகி விட்ட, அமரன் நடிகர், தற்போது மீண்டும் உலக நடிகர் கம்பெனியில் தான் நடிக்கும் படத்திற்காக, தன் மேனேஜரை வைத்து படக்கூலியை கறாராக பேசிவிட்டார்.
குறிப்பாக, கடந்த படத்தில் நடித்தபோது விட்ட தொகையையும் சேர்த்து இந்த படத்தில் எடுத்து விட வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய தொகையை தன் சம்பளமாக சொல்லி, உலக நடிகருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார், அமரன் நடிகர். இதனால், ஏற்கனவே அவரிடம் டபாய்த்ததையும் சேர்த்து வட்டியும் முதலுமாக கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், உலக நடிகர்.