பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் | அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் |

தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருப்பவர் நடிகை ருக்மணி வசந்த். தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான காந்தாரா 2 அவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது யுஷ் உடன் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தனக்கு பிடித்த 10 விஷயங்களை இன்ஸ்டாகிராமில் படத்துடன் பட்டியலிட்டுள்ளார்.
அதில், ‛‛புத்தகங்கள், வண்ணமயமான உணவுகள், பூக்கள், சூரியன் மறையும் நேரம், கடல், காற்றில் ஆடும் இலைகள், குதிரை சவாரி, வேலை, ஐஸ்கிரீம் மற்றும் இயற்கையோடு சேர்ந்த நடை பயணம்'' ஆகியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.