10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் |

நடிகர் சூரி நகைச்சுவை நடிகரில் இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ளார். விடுதலை, கருடன் என இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூரியின் கைவசமாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2 ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சூரி முதல்முறையாக வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடரில் சூரி கதை, எழுதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் மதுரையில் நடைபெறும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.