ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கருத்து பதிவிட்ட நிலானி, போலீஸ் உடையணித்து போலீஸ்க்கு எதிராக அவதூராக பேசியிருந்தார். இவர் மீது சென்னை வட பழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று குன்னூரில் படப்பிடிப்பில் இருந்த நிலானி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலானி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை 5 வரை நிலானியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.