ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு |
அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் கதையை மையமாக கொண்டு தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப் போல. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில், நாயகனாக அண்ணன் வேடத்தில் தருண் குமாரும், தங்கை வேடத்தில் ஸ்வேதா கெல்கேவும் நடித்து வந்தனர். இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஸ்வேதா அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது துளசி கதாபாத்திரத்தில் மான்யா என்ற நடிகை இணைந்துள்ளார்.
தெலுங்கு சின்னத்திரையில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான பாக்யரேகா என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் மான்யா.