மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் நடித்து வரும் வலிமை படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினிமாவில், 30 ஆண்டுகள் பயணித்திருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் மூலம் அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது : ‛ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து விருப்பு, வெறுப்பற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு, வாழ விடு. நிபந்தனையற்ற அன்பு எப்போதும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.