ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி-ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ஏப்ரல் 2-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சுல்தான் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் வாரங்கல் ஸ்ரீனு என்பவர் ரூ. 7.5 கோடிக்கு வாங்கிருக்கிறார். கார்த்தியின் கைதி படம் தெலுங்கில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வசூலித்ததால் சுல்தான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதோடு இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா நடித்திருப்பதும் படத்திற்கு ஒரு பெரிய பிளசாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 2-ந்தேதி கோபிசந்தின் சீடிமார் என்ற படத்துடன் கார்த்தியின் சுல்தான் மோதப்போகிறது.