அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
காமெடி நடிகர் விவேக் நேற்று தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். இதுகுறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அரசியல் காரணங்களுக்காகவோ, எனது சொந்த காரணங்களுக்காகவோ முதல்வரை சந்திக்கவில்லை. தமிழ் துறவி அருட்பா தந்த வள்ளலார் தன் வாழ்க்கையில் 33 ஆண்டுகள் நடந்து சென்று வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். என்று கூறியிருக்கிறார்.
வருகிற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்திருக்கிறது. இதற்காக பல நடிகர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. நடிகர்களின் மார்கெட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.