மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கெளதம்மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். இதே படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதையடுத்து தமிழில் சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்த மஞ்சிமா தெலுங்கில் வேறு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அவர் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமான கதாநாயகுடுவில் சந்திரபாபு நாயுடுவின் மனைவியாக நாரா புவனேஸ்வரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சந்திரபாபு நாயுடுவாக ராணா நடிக்கிறார்.