ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் கணவர் நாகசைதன்யாவுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடித்தார். அப்போது அவர் அங்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சிப் போட்டோக்களை இணையதளத்தில் வெளியட்டபோது விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத சமந்தா, விமர்சித்திவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், தற்போது நாகசைதன்யா - சமந்தா இருவரும் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். சிவா நிர்வனா என்பவர் இயக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 10-ம் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.