ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேக். அதையடுத்து தற்போது விஜய் நடித்துள்ள சர்கார் படத்திலும் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
சர்கார் படத்தின் சிம்டாங்காரன் என்ற பாடலை விவேக் தான் எழுதியிருக்கிறார். இந்த பாடலில் இடம்பெற்றிருக்கும் சிம்டாங்காரன் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியாமல் பலரும் குழம்பினார்கள்.
இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில், சிம்டாங்காரன் என்றால், கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன். கண் சிமிட்டாமல் சிலரை பார்க்க தோனுமே... அந்த ஒருவன் நம் சிம்டாங்காரன் என பதிவிட்டிருக்கிறார்.