ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகை மட்டுமின்றி நல்லதொரு பாடகியும் கூட. அவர் பாடிய பாடல்களில் அம்மா என்றால் அன்பு என்ற பாடல் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இனிமையான பாடலாகும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கூடாரத்திற்கு சென்றிருந்தார். அப்போது, பம்பாய் படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே என்ற பாடலை போடுமாறு கூறி அந்த பாடலை ரசித்துள்ளார் ஜெயலலிதா. அதோடு, உங்கள் இசையில் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும், இது மிகவும் பிடித்தமான பாடல் என்று ஏ.ஆர்.ரகுமானிடம் கூறினாராம் ஜெயலலிதா. இந்த தகவலை செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்தனர்.