ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவையே கடந்த இரண்டு வாரங்களாக சுழற்றிப்போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்துள்ளது. மறு சீரமைப்பு பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மழை, வெள்ளம் சமயத்தில் உதவிக்கரம் நீட்டியது போல, தற்போதும் பலர் தொடர்ந்து நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் நிவின்பாலி தனது பங்களிப்பாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை இன்று காலை முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார் நிவின்பாலி.
முன்னதாக வெள்ள சமயத்தில் தனது முகநூல் பக்கம் மூலமாக பலருக்கும் தேவைப்படும் நிவாரண உதவி குறித்த தகவல்களை பரிமாற்றம் செய்து உதவினார் நிவின்பாலி. மேலும், நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.