ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுத்து முன்னை விட ஆக்ரோஷமாக படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா. தற்போது தனது தந்தையின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் என்.டி.ஆர். என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் சர்வதேச தரத்தில் பல ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான ஸ்டுடியோ ஒன்றை அவர் உருவாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாலகிருஷ்ணாவின் மனதில் இப்படி ஒரு திட்டம் இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் அரசு இதுபோன்ற திரைப்பட நகரங்களையும் ஸ்டுடியோக்களையும் உருவாக்க முன்வருபவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மானியங்களையும் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, பாலகிருஷ்ணா தான் ஏற்கனவே கிடப்பில் போட்டிருந்த இந்த திட்டத்தை தூசு தட்டப்போகிறாராம்.