ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் நடிகை வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிக்கி சிறைசென்றார் அல்லவா..? இந்த வழக்கின் முதல் குற்றவாளியும் திலீப்பை இந்த வழக்கில் சிக்கவைத்தவருமான பல்சர் சுனில் என்பவர் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடியவர் தான் லாயர் பி.ஏ.பலூர். அதுமட்டுமல்ல கேரளாவையே அதிரவைத்த சவுமியா மற்றும் ஜிஷா கொலை வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடியவரும் இவர் தான்.
தற்போது தான் எழுதிய க்ரைம் த்ரில்லர் கதையை திலீப்புடன் இணைந்து தயாரிக்க விரும்பிய இந்த லாயர் திலீப்புடன் பேசசுவார்த்தை நடத்தியுள்ளார். திலீப்பும் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறாராம். நடிப்பதற்கு ஓகே சொன்ன திலீப் படத்தை இணைந்து தயாரிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.