பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
கடந்த வருடம் நடிகை வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிக்கி சிறைசென்றார் அல்லவா..? இந்த வழக்கின் முதல் குற்றவாளியும் திலீப்பை இந்த வழக்கில் சிக்கவைத்தவருமான பல்சர் சுனில் என்பவர் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடியவர் தான் லாயர் பி.ஏ.பலூர். அதுமட்டுமல்ல கேரளாவையே அதிரவைத்த சவுமியா மற்றும் ஜிஷா கொலை வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடியவரும் இவர் தான்.
தற்போது தான் எழுதிய க்ரைம் த்ரில்லர் கதையை திலீப்புடன் இணைந்து தயாரிக்க விரும்பிய இந்த லாயர் திலீப்புடன் பேசசுவார்த்தை நடத்தியுள்ளார். திலீப்பும் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறாராம். நடிப்பதற்கு ஓகே சொன்ன திலீப் படத்தை இணைந்து தயாரிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.