மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சமீபத்தில் மலையாளத்தில் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரையும் கவர்ந்தவராக மாறியுள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்ய லட்சுமி, அந்தப்படத்தை தொடர்ந்து 'மாயநதி' படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்பேர் விருது, கேரள அரசு விருது உட்பட சுமார் எட்டு விருதுகள் வரை வாங்கியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. மேலும் இந்த இரண்டு படங்களும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றதுடன் நூறாவது நாள் விழாவையும் கொண்டாடின. தற்போது பஹத் பாசில் ஜோடியாக நடித்துவரும் ஐஸ்வர்ய லட்சுமி ராசியான நடிகையாக மாறியுள்ளார்.