ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன்பு தேசியவிருது, சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளிய 'ஆதாமிண்டே மகன் அபு' என்கிற மலையாள படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சலீம் அஹமது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டியை வைத்து 'பத்தேமாறி' என்கிற படத்தை இயக்கினார். இந்தப்படமும் தேசிய விருது பெற்றது.
இதையடுத்து .சினிமா பின்னணி கதைக்களத்தில் தனது புதிய படத்தின் கதையை உருவாக்கி வந்தார் சலீம் அஹமது. படத்தின் பெயர் கூட'ஆஸ்கர் அவார்டு கோஸ் டூ' (Oscar Award goes to) என வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வாய்ப்பு வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸுக்கு கைமாறியிருப்பதாக சொல்லப்படுகிறது.