ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு வயதாகிவிட்டது என ஒதுக்கும் வேலையெல்லாம் இல்லை. அதனால் தான் மஞ்சு வாரியர், கனிகா, மம்தா மோகன்தாஸ் ஆகியோரெல்லாம் தொடர்ந்து கதாநாயகிகளாக நடிக்க முடிகிறது. அந்தவகையில் நடிகை பத்மபிரியாவையும் மலையாள திரையும் ஒதுக்கிவிட தயாராக இல்லை..
கடந்த வருடம் ஆந்தாலஜி படமாக வெளியான கிராஸ்ரோடு படத்தில் நடித்திருந்த பத்மபிரியா, அதைத்தொடர்ந்து மலையாள இயக்குனர் ராஜாகிருஷ்ணன் இயக்கிய இந்திப்படத்தில் சயீப் அலிகான் ஜோடியாக நடித்திருந்தார். இந்தநிலையில் பி.பத்மகுமார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக உருவாகும் ஜோசப் எண்ட் ஆப் தி டே என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.